Sunday, April 03, 2011

என் அன்பு மனைவிக்கு...



நேற்றுத்தான் 17ம் முறையாய் கொள்ளையடித்தேன்,
உன் மந்திரப் புன்னகையை...
மீண்டும் எங்கிருந்து வந்தது இன்று?
என்னைப் பார்த்ததும்...






No comments: